மனைவி : என்னய்யா கவலையா ஒக்காந்துருக்க.
கோபாலன் : ஜயேந்திரன், மோடிக்கு அப்பறம் எவன் மாட்டுவான்னு யோசிச்சிட்டிருக்கென்.
கோபாலன் : டேய் மோடியத்தூக்குங்கடா. அப்றம் கம்பார்ட்மென்ட் என்ன டிரையினக் கொளுத்தினாலும் எவனும் கேக்கமாட்டான்.
மனைவி : என்னய்யா கவலயா இருக்க
கோபாலன் : மும்பைல நம்ம பெரியார் பிறக்காமல் போனாரே. அவர் பேரைச்சொல்லி B J P பிராமணர் பார்டின்னு பேசிருக்கலாம்.
கோபாலன் : ஜயேந்திரன், மோடிக்கு அப்பறம் எவன் மாட்டுவான்னு யோசிச்சிட்டிருக்கென்.
கோபாலன் : டேய் மோடியத்தூக்குங்கடா. அப்றம் கம்பார்ட்மென்ட் என்ன டிரையினக் கொளுத்தினாலும் எவனும் கேக்கமாட்டான்.
மனைவி : என்னய்யா கவலயா இருக்க
கோபாலன் : மும்பைல நம்ம பெரியார் பிறக்காமல் போனாரே. அவர் பேரைச்சொல்லி B J P பிராமணர் பார்டின்னு பேசிருக்கலாம்.
No comments:
Post a Comment