தந்தை டே கோபாலா சொல்லுடா. புத்திமான் கண்டது மின்சாரம். பக்திமான் கண்டது ப்ரசாதம்.
கோபாலன் : ப்ரசாதத்த கைல வாங்கி வாய்ல போட்டுக்கலாம். மின்சாரத்த கைல வாங்கினா எங்க போட்றது.
தந்தை : டே கோபாலா சொல்லுடா. கடவுள் இல்லை இல்லை இல்லவேயில்லை.
கோபாலான் : அப்ப ஒங்க தலைவரு எங்க இருக்காரு.
தந்தை : அந்த படத்ல இருக்கார் பாரு.
கோபாலன் : அதுபோலத்தான் கடவுள் படத்லெயும் செலேலெயும் இருக்குன்னு அந்த ஆத்திக முட்டாப்பயக சொல்றாங்க.
தந்தை : பய பதிலுக்கு கேள்வி கேக்க ஆரம்ச்சுட்டான். நம்ம பகுத்தறிவுப் பருப்பு இவன்ட்ட வேகாது பொல் இருக்கு.
கோபாலன் : ப்ரசாதத்த கைல வாங்கி வாய்ல போட்டுக்கலாம். மின்சாரத்த கைல வாங்கினா எங்க போட்றது.
தந்தை : டே கோபாலா சொல்லுடா. கடவுள் இல்லை இல்லை இல்லவேயில்லை.
கோபாலான் : அப்ப ஒங்க தலைவரு எங்க இருக்காரு.
தந்தை : அந்த படத்ல இருக்கார் பாரு.
கோபாலன் : அதுபோலத்தான் கடவுள் படத்லெயும் செலேலெயும் இருக்குன்னு அந்த ஆத்திக முட்டாப்பயக சொல்றாங்க.
தந்தை : பய பதிலுக்கு கேள்வி கேக்க ஆரம்ச்சுட்டான். நம்ம பகுத்தறிவுப் பருப்பு இவன்ட்ட வேகாது பொல் இருக்கு.
No comments:
Post a Comment