Monday 23 December 2013

கோபாலனின் கேள்விகள்

தந்தை  டே கோபாலா சொல்லுடா. புத்திமான் கண்டது மின்சாரம். பக்திமான் கண்டது ப்ரசாதம்.

கோபாலன் : ப்ரசாதத்த கைல வாங்கி வாய்ல போட்டுக்கலாம். மின்சாரத்த கைல வாங்கினா எங்க போட்றது.


தந்தை :  டே கோபாலா சொல்லுடா. கடவுள் இல்லை இல்லை இல்லவேயில்லை.

கோபாலான் : அப்ப ஒங்க தலைவரு எங்க இருக்காரு.

தந்தை : அந்த படத்ல இருக்கார் பாரு.

கோபாலன் : அதுபோலத்தான் கடவுள் படத்லெயும் செலேலெயும் இருக்குன்னு அந்த ஆத்திக முட்டாப்பயக சொல்றாங்க.



தந்தை : பய பதிலுக்கு கேள்வி கேக்க ஆரம்ச்சுட்டான். நம்ம பகுத்தறிவுப் பருப்பு இவன்ட்ட வேகாது பொல் இருக்கு.

No comments:

Post a Comment